Tuesday 20 November 2012

கார்திகை மாதம் விளக்கு ஏற்றுவது எதற்கு?

இந்திய பண்பாட்டில் இருந்து 


கார்திகை மாதம் விளக்கு ஏற்றுவது எதற்கு?


கார்திகை மாதம் முழுவதும் வீட்டு வாசலில் விளக்குவைப்பது வழக்கம்.
மழை காலத்தில் மாலை நேரத்தில் மழையால் அடித்துகொண்டு வரும் பாம்பு போன்றவை வீடுகளில் ஒதுங்கநினைக்கும். விளக்கு வெளிச்சம் இருந்தால் அவைவராது. வந்தாலும் வெளிச்சத்தில் தெரியும். தெருவிளக்கு இல்லாது காலத்தில் நம் முன்னோர்கள் செய்தஏற்பாடு இது.

பரமாத்மா என்ற கடவுள் பெரும் ஜோதி , அதில் இருந்துஏற்றப்பட்ட அகல் மாதிறி நாமெல்லாம் சின்ன சின்னஜோதிகள் என்ற உணர்வோடு நாம் விளக்கு ஏற்றவேண்டும்.



No comments:

Post a Comment